ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியை மேம்படுத்தி தேசிய சூழலியல் அரணை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஷிசாங் சூழலியல் அரணின் [மேலும்…]
8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த ஷி ச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி விதித்துள்ள 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகளைக் கண்டிப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று ஷி ச்சின்பிங் [மேலும்…]
மேலும் 5 நாடுகளுக்கு விசா விலக்கு அளிக்க சீனா முடிவு
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் மே 15ஆம் நாள் கூறுகையில், விசா விலக்கு கொள்கையை மேலும் 5 நாடுகளுக்கு விரிவுபடுத்த சீனா [மேலும்…]
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸியம் ஸ்பேஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஆக்ஸ்-4 [மேலும்…]
சீன-டென்மார்க் வணிக சபை பொறுப்பாளருக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன-டென்மார்க் வணிக சபை பொறுப்பாளர்களுக்குப் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், சீன-டென்மார்க் மற்றும் சீன-ஐரோப்பிய நட்புறவை [மேலும்…]
இந்து சமய அறநிலைத்துறையில் வேலைவாய்ப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 [மேலும்…]
உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு, மாநில சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகள் குறித்து அரசியலமைப்பின் பிரிவு [மேலும்…]
ஒரே நாளில் ரூ.1,000க்கும் மேல் குறைந்தது தங்கம் விலை
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சமீப நாட்களாக தங்கத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது, இது நகை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவத்தின் கிழக்கு [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தெற்கு காஷ்மீரின் டிரால் பகுதியில் வியாழக்கிழமை காலை காவல்துறை [மேலும்…]
சீனாவின் டாடெங்சியா திட்டப்பணி மூலம் 2000கோடி கிலோவாட் மின்சார உற்பத்தி
சீன நீர் வள அமைச்சகத்தின் தகவலின்படி, மே 14ஆம் நாள் வரை, குவாங்சி ட்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள டாடெங்சியா எனும் நீர் சேமிப்புத் [மேலும்…]



