சீன-அமெரிக்க வணிகப் பொருத்தத் திட்டத்தின் 20ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு பிப்ரவரி 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், [மேலும்…]
தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் கடும் நடவடிக்கை – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!
தொழிற்சங்கங்களின் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது [மேலும்…]
இலங்கையில் சீனத் தூதரகம் சார்பில் வசந்த விழாக் கொண்டாட்டம்
இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் நடத்திய வசந்த விழா வரவேற்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இதில் இலங்கையில் வாழும் சீன சமூகத்தைச் சேர்ந்த [மேலும்…]
இந்தியா -சீனா வியூக ரீதியிலான பேச்சுவார்த்தை; உறவை மேம்படுத்த இரு நாடுகளும் இணக்கம்
இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் நிலவி வரும் கசப்புணர்வை குறைத்து, அதை சீரமைக்கும் நோக்கில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான ‘வியூக [மேலும்…]
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக [மேலும்…]
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 53 அகதிகள் பலி..!
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காம்பியா மற்றும் செனகல் ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், ஒரு சிறிய ரப்பர் படகில் லிபியா கடற்கரையிலிருந்து ஐரோப்பிய [மேலும்…]
சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி சந்திப்பு
வர்த்தக ஒப்பந்தம், எல்லையில் அமைதியை பேணுதல் உள்ளிட்டவை குறித்து சீன அமைச்சருடன் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். தலைநகர் டெல்லியில் [மேலும்…]
இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்..! ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது..!
சென்னையில் INDIA TODAY நடத்தும் கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு [மேலும்…]
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதன் எதிரொலி – கருகும் நெற்பயிர்கள்!
மயிலாடுதுறையில் போதிய தண்ணீர் இல்லாமல் 300 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே [மேலும்…]
ஷாக்: வெறும் 6 லட்சத்தில் 7 சீட்டர் கார்… நடுத்தர குடும்பங்களுக்கு ஜாக்பாட்
இந்திய வாகன சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். குறிப்பாக, நடுத்தர குடும்பங்களின் ஃபேவரைட் தேர்வாக இருக்கும் மாருதி சுஸுகி எர்டிகா [மேலும்…]
இனி எல்லா அரசு விழாக்களிலும் ‘வந்தே மாதரம்’ ஒலிக்க வேண்டும்: மத்திய அரசு
இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதற்கான புதிய மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி அனைத்து அதிகாரப்பூர்வ [மேலும்…]



