14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு [மேலும்…]
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 720 உயர்வு
கடந்த ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாக இந்தியச் [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
ஜெயலலிதாவின் பொற்காலம் மீண்டும் வரணும்.. துரோகிகளுக்கு தக்க பதிலடி.. மேடையில் அனல் பறக்கப் பேசிய நடிகை விந்தியா..!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் புறநகர் [மேலும்…]
கனடா வானில் தோன்றிய மர்ம ஒளித்தூண்கள்: அறிவியலா? அதிசயமா?
கடந்த மார்ச் 5, 2026 அன்று கனடாவின் மேனிடோபா பகுதியில் இரவு வானில் வினோதமான ஒளித்தூண்கள் தோன்றின. பனி படர்ந்த நிலப்பரப்பிற்கு மேலே, வானத்தை [மேலும்…]
தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்- விஜய் பங்கேற்கிறார்
தவெக சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நாளை மாலை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக தவெக தலைமை பொதுச்செயலாளர் என்.ஆனந்த் [மேலும்…]
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா ஏன் அனுமதிக்க வேண்டும்?… காங்கிரஸ் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி…!!!
வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் [மேலும்…]
அதிரடி காட்டிய இபிஎஸ்..! “அதிமுகவில் இணைந்த உடனே முக்கிய பதிவி”… வெல்லமண்டி நடராஜனுக்கு அடிச்சது ஜாக்பாட்…!!!
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அண்மையில் கட்சியில் மீண்டும் இணைந்தவருமான வெல்லமண்டி நடராஜனுக்கு, கட்சியின் ‘அமைப்புச் செயலாளர்’ பதவியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். கடந்த [மேலும்…]
தினமும் மன அமைதியுடன் இருக்க 5 எளிய வழிகள்: கவனத்துடன் வாழும் கலை
கவனத்துடன் இருப்பது என்பது, எதையும் மதிப்பிடாமல், இந்த நிமிடத்தில் முழுமையாக இருப்பதுதான். இது மன அழுத்தத்தைக் குறைக்கும், கவனத்தை அதிகரிக்கும், மேலும் நம் ஆரோக்கியத்தை [மேலும்…]



