சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க [மேலும்…]
5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் கூலி?
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகளவில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் [மேலும்…]
ராணுவ விமான விபத்துக்குப் பிறகு, தீக்காய நிபுணர்கள் குழுவை டாக்காவிற்கு அனுப்பும் இந்தியா
பங்களாதேஷில் நடந்த ராணுவ ஜெட் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தீக்காய நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை டாக்காவிற்கு அனுப்புவதாக இந்தியா செவ்வாய்க்கிழமை [மேலும்…]
தங்கம், வெள்ளி விலை !! சவரன் ரூ.75ஆயிரத்தை தாண்டியது..!!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. இந்தியாவில் தங்கம் விலை அவ்வப்போது அதிகளவில் உயர்வதும், கணிசமாக [மேலும்…]
கருப்பு; டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “கருப்பு” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியிடப்பட்டது. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் [மேலும்…]
தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் குற்றஞ்சாட்டுக்குச் சீனா மறுத்துரைதல்
தென் சீனக் கடல் விவகாத்தில் அமெரிக்கப் பிரதிநிதி சீனா மீது ஆதாரமில்லாத குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் 22ஆம் [மேலும்…]
பலதரப்புவாதத்தைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும்: சீனா வேண்டுகோள்
22ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் மற்றும் அமைதி மூலம் தகராறுகளைத் தீர்த்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவது பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் உயர் [மேலும்…]
ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை [மேலும்…]
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான [மேலும்…]
செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஊடகத் துறையுடனான தனது உறவை வலுப்படுத்தும் [மேலும்…]
4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு இன்று பயணிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்கிறார். அவரது இரண்டு நாள் பயணத்தின் மையமாக இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக [மேலும்…]




