சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 15ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் [மேலும்…]
37,000 காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம்- அன்புமணி ராமதாஸ்
37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி [மேலும்…]
அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!
அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டிரம்பின் அணுகுமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் புளோரிடா வரை, முக்கிய நகரங்களில் [மேலும்…]
உயர் தர வளர்ச்சியில் சீனப் பொருளாதாரம்
சீன சமூகத்தின் நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, மே மாதத்தில், 4 இலட்சத்து 13 ஆயிரத்து 260 கோடி யுவானை எட்டியது. இது, [மேலும்…]
சீன-கஜகஸ்தான் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டில் பங்கேற்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவைச் சென்றடைந்தார். அன்று மாலையில், கஜகஸ்தான் [மேலும்…]
விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து
கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு [மேலும்…]
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் புதிய சோதனை வெற்றி!
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் பூஜ்ய-உயரத்தில் தப்பிக்கும் முறை ஜுன் 17ஆம் நாள் சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. [மேலும்…]
பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை: சீனா
ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளை மீறியுள்ளது. இது பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் என்று [மேலும்…]
தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராம்காட் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. பொடாட் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் [மேலும்…]
விபத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அரசாணை..!!
பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்டும் நிவாரணத் தொகை ரூ5 லட்சத்தில் இருந்து ரூ8 லட்சமாக உயர்த்தி தமிழக [மேலும்…]
மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு.. பயணிகள் அதிர்ச்சி..
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது, விபத்தில் [மேலும்…]




