தென் சீனக் கடல் பாதுகாப்புக்கான வட்ட மேசை உரையாடல் ஜூலை 13ஆம் நாள் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் தென் [மேலும்…]
திண்டுக்கல் : ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பாறைப்பட்டி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டியில் விநாயகர் சிலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பாறைபட்டி கிராம மக்கள் [மேலும்…]
மதுரை : 7 மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு!
மதுரையில் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக 7 மாதங்களில் 90க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் [மேலும்…]
‘அகண்டா 2’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு!
பாலய்யா நடிப்பில் உருவாகியுள்ள அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் வெளியான அகண்டா வெற்றியைத் [மேலும்…]
ஜப்பானில் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட தரும பொம்மை; அதன் முக்கியத்துவம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவருக்கு ஒரு தருமா பொம்மை பரிசாக வழங்ப்பட்டுள்ளது. இந்த [மேலும்…]
ஏஐ துறையில் களமிறங்க புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை [மேலும்…]
இந்தியாவின் ஜிடிபி முதல் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.8% ஆக உயர்வு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), இந்தியாவின் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் [மேலும்…]
கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வந்தவாசி, ஆக 30:. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில்,இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் [மேலும்…]
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது. இது [மேலும்…]
கொடைக்கானல் : படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!
கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழைப் பெய்ததால், படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாகக் குடைகளை பிடித்தபடியே பயணம் [மேலும்…]
மெக்சிகோ : தேவாலயத்திற்கு கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை!
மெக்சிகோ நகரத்தில் உள்ள குவாடலூப் தேவாலயத்திற்குக் கோமாளி வேடமிட்டவர்கள் யாத்திரை மேற்கொண்டனர். மெக்சிகோ நகரத்தின் குவாடலூப் தேவாலயத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. [மேலும்…]




