மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து [மேலும்…]
நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானத் தயாரிப்பில் சீனாவின் பெரிய முன்னேற்றம்
சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானம் ஏ.ஜி.600 குவேன்லோங் 11ஆம் நாள் சீனப் பயணியர் [மேலும்…]
சீன-அமெரிக்க இடையே: மனம் திறந்த பேச்சுவார்த்தை
சீன வணிகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக பிரதிநிதியும், இவ்வமைச்சகத்தின் துணை அமைச்சருமான லீ செங்காங், இலண்டன் மாநகரில் நடைபெற்ற [மேலும்…]
உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை உலக வங்கி குறைத்தல்
2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை இவ்வாண்டின் ஜனவரியில் வெளியிட்ட 2.7விழுக்காட்டிலிருந்து தற்போது 2.3விழுக்காடாகக் குறைத்துள்ளதாக உலக வங்கி 10ஆம் நாள் [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு [மேலும்…]
3,644 சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!!
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக [மேலும்…]
புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]
சுபன்ஷு சுக்லாவின் ஆக்சியம்-4 விண்கல பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இன்று, ஜூன் 11ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு(ISS) ஏவ திட்டமிடப்பட்டிருந்த Axiom-4(Ax-4) ஏவுதல் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக SpaceX, X-இல் ஒரு பதிவில் [மேலும்…]
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 324 [மேலும்…]
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். [மேலும்…]




