சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக கவுன்சிலையும் முதலீட்டு கவுன்சிலையும் உருவாக்குவது குறித்த கேள்விக்கு சீன வணிக அமைச்சகம் பதிலளிக்கையில், வர்த்தக கவுன்சிலின் கட்டமைப்பு, செயல்பாடு, இயக்க [மேலும்…]
நடிகை ராதிகா சரத்குமார் தாய் கீதா காலமானார்!
எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா காலமானார். அவருக்கு வயது 86.வயது மூப்பு [மேலும்…]
கோவில்பட்டிகம்பன் கழகத்தின்329 வது மாதஇலக்கிய ஆய்வரங்கம்
கோவில்பட்டி கம்பன் கழகத்தின் 329 வது மாத இலக்கிய ஆய்வரங்க கூட்டம் செக்கடித்தெருவில் உள்ள எழில் புத்தக நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பாரதியார் [மேலும்…]
ஜிஎஸ்டி 2.0 நாளை முதல் அமல்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். [மேலும்…]
சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள்!
சவுதி அரேபியாவில் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. பாலைவன நாடான சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகரும், மேற்கு பகுதியில் அமைந்துள்ள [மேலும்…]
செங்கோட்டையன் வீட்டுக்கு படையெடுக்கும் அதிமுகவினர்!
கோபி அருகே அத்தாணி பகுதியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் குள்ளம்பாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு [மேலும்…]
நடிகர்களை விமர்சிக்கும் யூ-டியூபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – நடிகர் சங்கம்
சமூக வலைதளங்களில் நடிகர்களை பற்றி அவதூறாக பேசுவதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களுக்கு [மேலும்…]
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் [மேலும்…]
குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று தொகுப்பு
சீனாவின் குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று, அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டது. குடிசார் பணிகள், பொது மக்களின் நலன்களுடன் தொடர்புடையவை. ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட [மேலும்…]
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான [மேலும்…]
புதிய யுகத்தில் சீன-அமெரிக்க புதிய ஒத்துழைப்பு வழிமுறை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய [மேலும்…]




