2025ஆம் ஆண்டில் சீனாவின் கப்பல் கட்டும் பணிக்கான 3 முக்கிய குறியீடுகள் சர்வதேச சந்தை பங்கீட்டில் தொடர்ந்து 16ஆவது ஆண்டாக உலகின் முன்னணியில் உள்ளன [மேலும்…]
ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு..!
குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – [மேலும்…]
இந்திய குடியரசு தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாருக்கு [மேலும்…]
மத்திய பட்ஜெட் 2026: சிறு குறு தொழிலதிபர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஜிஎஸ்டி கோரிக்கைகள்
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி [மேலும்…]
77-வது குடியரசு தினம்: தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி [மேலும்…]
அமெரிக்காவை உலுக்கும் ஃபெர்ன் பனிப்புயல்: 14,000 விமானங்கள் ரத்து
அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஃபெர்ன் என்று பெயரிடப்பட்ட ஒரு மாபெரும் பனிப்புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ முதல் நியூ [மேலும்…]
சிறந்த காவல்நிலையங்களுக்கான விருது..!!
இன்று நாடு முழுக்க இந்தியாவின் 77 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. [மேலும்…]
இன்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம்
நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில் அந்தந்தப் பகுதியைச் [மேலும்…]
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை..!!
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் மணிமுத்தாறு அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு [மேலும்…]
மியான்மரில் இந்திய ராணுவம் ரகசியத் தாக்குதல்: சௌரிய சக்ரா மூலம் வெளிவந்த தகவல்கள்
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதல் குறித்த தகவல்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள சௌரிய சக்ரா [மேலும்…]
நாடே பெருமை..! இந்திய விண்வெளி வீரர் சுபாஷ் சுக்லாவுக்கு அசோக் சக்ரா விருது அறிவிப்பு…
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் விண்வெளித் துறையில் சாதனை [மேலும்…]



