சீன பெட்ரோ தாரிம் எண்ணெய் வயல் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், இது வரை அதன் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 50 ஆயிரம் [மேலும்…]
CSK-வின் பிளே ஆப் கனவு தகர்ந்தது… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது. [மேலும்…]
மதுரை சித்திரை திருவிழா – பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர்!
மதுரை சித்திரை திருவிழாவின் 2 ஆம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். பிரசித்தி பெற்ற மதுரை [மேலும்…]
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!
நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற [மேலும்…]
ரயில் டிக்கெட் முன்பதிவு…! புதிய விதி… இன்று முதல் அமல்
நாடு முழுவதும் இந்திய ரயில்வே மே 1 முதல் டிக்கெட் முன்பதிவு விதிகளில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், முன்பதிவு காலம், [மேலும்…]
“இனி பாகிஸ்தான்-இந்தியா இடையே நேரடி விமான சேவை கிடையாது”… இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி..!!!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை [மேலும்…]
இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க வெண்டைக்காயை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?
பொதுவாக வெண்டைக்காயில் குடல் புற்று நோயை தடுக்கும் பொருள் அடங்கியுள்ளது .இது குடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி வெளியேற்றுகிறது .இந்த வெண்டைக்காயின் ஆரோக்கியம் பற்றி [மேலும்…]
திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம்
நாளை திருப்பதியில் விஐபி தரிசன நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் ஏழுமலையான் கோவிலில், அதிகாலை 5:45 மணிக்கு விவிஐபிக்கும் 6:30 மணிக்கு விஐபிக்கும் [மேலும்…]
வறண்டு போகும் செனாப் நதி… செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எம்.பி..!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் வழிகாட்டுதலுடன் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த [மேலும்…]
பட்டாசு குடோனில் தீ விபத்து: உரிமையாளர் தப்பி ஓட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டி புரத்தில் பட்டாசு குடோன் அமைந்துள்ளது. சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இந்த குடோனில் திடீரென தீ விபத்து [மேலும்…]
ATM-களில் பணம் எடுக்க புதிய விதிமுறை
நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் [மேலும்…]



