சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
அமெரிக்காவின் கூடுதல் வரி வசூலிப்புக்காக கனடாவின் கேடயம் சீனா அல்லை
அமெரிக்காவின் மிகப் பெரிய அண்டை நாடாகவும் நெருங்கிய கூட்டணியாகவும் கனடா திகழ்கின்றது அதேளேவையில், ஐந்து கண்கள் கூட்டணியின் உறுப்பு நாடாகவும் கனடா விளங்குகின்றது. இருப்பினும், [மேலும்…]
அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் சேவை தொடக்கம்
அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனத்தின் செயலி கடையில் டிக்டாக் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக டிக்டாக் சமூக ஊடகம் பிப்ரவரி 14ஆம் நாள் உறுதிப்படுத்தியது. [மேலும்…]
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 38வது உச்சி மாநாட்டுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிப்ரவரி 15-ஆம் நாள் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 38-ஆவது உச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி, ஆப்பிரிக்க நாடுகள் [மேலும்…]
நாளை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் இல்லாமல் பள்ளியால் பரிதவிக்கும் மாணவர்கள்.!
பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் நடுவிக்காட்டில் உள்ள ‘பிரைம்’ சிபிஎஸ்இ பள்ளியில் பயிலும் 19 மாணவர்கள் நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத சூழல் [மேலும்…]
61ஆவது முனிச் பாதுகாப்பு கூட்டம் துவக்கம்
61ஆவது முனிச் பாதுகாப்பு கூட்டம் 14ஆம் நாள், துவங்கியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்ட 450க்கும் மேலானோர் [மேலும்…]
சர்வதேச வரவு செலவில் சரிசம நிலையை எட்டிய சீனா
சீனத் தேசிய அந்நிய செலாவணி பணியகம் அண்மையில் 2024ம் ஆண்டின் 4வது காலாண்டு மற்றும் முழு ஆண்டின் சர்வதேச வரவு செலவு சரிசம நிலை [மேலும்…]
நாடுகளுக்கிடையிலான உறவில் சீனாவைப் பயன்படுத்தக் கூடாது: சீனா
இவ்வாண்டு முதல் இந்தியாவுக்கான ராணுவ உதவியை அதிகரிப்பதாக அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியாவின் செயலுக்குச் சீனா எதிர்ப்பு
ஆஸ்திரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பிப்ரவரி 11ஆம் நாளன்று தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய இராணுவ விமானம் ரோந்து சென்ற போது, சீன இராணுவ விமானத்தின் தொழில் நுட்பமில்லா, பாதுகாப்பற்ற நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய விமானததிற்கும் அதில் பயணித்த பணியாளர்களுக்கும் அச்சுத்தலை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்குச் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் சியௌகாங் செய்தியாளர் கூட்டத்தில் பதிலளிக்கையில்,ஆஸ்திரேலியா தென் சீனக் கடலின் வான்பரப்பில் ரோந்து சென்று சீனா மீது ஆக்கிரமூட்டல் நடத்தையை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், பொய்த் தகவல்களையும் பரப்பி வருகிறது என்று சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினையில் சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதியாகப் பேணிக்காக்கும் பொருட்டு சீனா ஆஸ்திரேலியாவிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது, மேலும் [மேலும்…]
மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் பிப்ரவரி 13 ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் மோடியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் [மேலும்…]
தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை பற்றியபுத்தகம் வெளியீடு
தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை பற்றிய புத்தகம் [மேலும்…]



