ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
ஹங்கேரி தலைமை அமைச்சரின் பேட்டி
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் பயணம் மேற்கொண்ட போது, ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அவர் [மேலும்…]
பூ கடை மூதாட்டியிடம் நட்பாக பழகி நகைகளை திருடிய மூதாட்டி கைது!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தொண்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வசந்தம் பூ [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் [மேலும்…]
அம்மாக்கள்.
தொப்புள் கொடி தொலைத்த அம்மாக்கள்! கவிஞர் இரா.இரவி ! இந்த உலகிற்கு நீ வர காரணமானவள் இந்த உலகை உனக்கு அறிமுகம் செய்தவள் ! [மேலும்…]
வைகை அணை திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட [மேலும்…]
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறியிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதனால், அமெரிக்கா தனது கூட்டாளியான இஸ்ரேலை [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
சீன அரசுத் தலைவரின் ஹங்கேரி பயணம் வெற்றி
உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாளிரவு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஹங்கேரியில் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்: 60 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 60 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் [மேலும்…]
பழனி முருகன் கோயிலுக்கு பேருந்து நன்கொடை வழங்கிய பக்தர்!
பழனி முருகன் கோயிலுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்து ஒன்றை பக்தர் இலவசமாக வழங்கியுள்ளார். கிரிவலப் பாதையில் கடந்த 2 மாதமாக தனியார் [மேலும்…]



