வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
இந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் பலி!
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 16 பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பயணிகள் 35 [மேலும்…]
ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (O7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் [மேலும்…]
சீன அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் மிக அதிக வசூல்
இணைய மேடைகளின் தரவின்படி, 2025ஆம் ஆண்டு சீனாவில் அனிமேஷன் திரைப்படங்களின் மொத்த வசூல் 2500கோடி யுவானைத் தாண்டியது. மேலும், இவ்வாண்டு சீனத் திரைப்பட வரலாற்றில் [மேலும்…]
பனிக்காலத்தில் நீர் விநியோகத்துக்கான உத்தரவாதப் பணி
சீனாவின் தெற்கு பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு நீர் மடைமாற்றுத் திட்டப்பணியின் கீழ் 2025முதல் 2026ஆம் ஆண்டு பனிக்காலத்துக்கான கிழக்கு வழித்தடத்தின் இயங்குதல் டிசம்பர் 21ஆம் [மேலும்…]
“அமமுக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது”… டிடிவி தினகரன் அதிரடி பேட்டி..!!!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள சட்டமன்றத் [மேலும்…]
நாடு முழுவதும் ரயில் பயண கட்டணம் உயர்வு!
டெல்லி : இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் பயணிகள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வருகிற டிசம்பர் 26-ஆம் [மேலும்…]
வரவேற்கபடுகின்ற ரென்மின்பி முதலீட்டை திரட்டுதல்
உலக அளவில் கொடுப்பனவு பயன்பாட்டில் ரென்மின்பி தற்போது உலகில் 4ஆவது இடத்திலும் வர்த்தக நிதித் திரட்டல் நாணயவரிசையில் 3ஆவது இடத்திலும் உள்ளது. [மேலும்…]
நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் அனைவரும் இளைஞர்கள் தான் – சீமான்..!
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை, மாநில கலந்தாய்வு கூட் டம், நேற்று திருச்சியில் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது: பெண்களுக்கான விடுதலை, உரிமை [மேலும்…]
47 நேபாள சுற்றுலாத் துறை வல்லுநர்களுக்கு சீன மொழிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
நேபாளத்தில் நடைபெற்ற சீன மொழிப் பயிற்சி வகுப்பின் நிறைவில், மொத்தம் 47 நேபாள சுற்றுலாத் துறை வல்லுநர்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. நேபாளத்தில் உள்ள [மேலும்…]
சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!
மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் [மேலும்…]



