சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன [மேலும்…]
சூரியனின் அதீத செயல்பாடுகள் கொண்ட பகுதியை 94 நாட்கள் கண்காணித்து சாதனை
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் விண்கலம், சூரிய ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனின் மிகவும் [மேலும்…]
லெசோதோ வெளியுறவு அமைச்சருடன் வாங்யீ பேச்சுவார்த்தை
லெசோதோ வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுக்கான அமைச்சர் லெஜோனேவின் அழைப்பையேற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
அமெரிக்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடிதம் அனுப்பிய ஷி ச்சின்பிங்
அமெரிக்க ஃபுளோரிட மாநிலத்தின் மியாமி டைமன்ட் நேவிகேட்டர் அகாடெமி, ஃபுளோரிட பல்கலைக்கழகம், மியாமி டேட் அகாடெமி ஆகியவற்றின் இளைஞர் கல்வி பரிமாற்ற குழுவைச் சேர்ந்த [மேலும்…]
குஜராத் சோமநாதர் கோயிலில் சுயமரியாதை திருவிழா – பிரதமர் மோடி சாமி தரிசனம்!
குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் [மேலும்…]
நாளை டெல்லி செல்கிறார் தவெக தலைவர் விஜய்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு [மேலும்…]
டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி
டெல்லியின் ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் சுமார் 14 கோடி [மேலும்…]
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. [மேலும்…]
பழவேற்காடு மீனவர்களுக்கு வந்த அலர்ட்
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் [மேலும்…]
யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் [மேலும்…]
போபால் நிலத்தடி நீரில் இ-கோலை பாக்டீரியா: அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிலத்தடி நீரில் மனிதக் கழிவுகளால் உருவாகும் ஆபத்தான இ-கோலை (E. coli) பாக்டீரியா கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் [மேலும்…]



