வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல்கள் ரஷ்யாவில் இருந்து வந்ததாக தகவல்
இன்று காலை டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய [மேலும்…]
செர்பிய தொழிலாளர்களுக்கு ஷியின் பதில் கடிதம்
ஏப்ரல் 29ஆம் நாள் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஹேபெய் இரும்புருக்குக் குழுமத்தைச் சேர்ந்த ஸ்மேடேரைவோ இரும்பு தொழிற்சாலையின் செர்பிய தொழிலாளர்களுக்கு பதில் கடிதம் அனுப்பி, [மேலும்…]
வழி காட்டும் வள்ளுவம்
வழி காட்டும் வள்ளுவம் ! நூல் ஆசிரியர்கள் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : [மேலும்…]
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து [மேலும்…]
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, ஏப்ரல் 30 மேற்கு தொடர்ச்சி மலை [மேலும்…]
ஃபத்தாஹாவும்ஹமாஸும் பெய்ஜிங்கில் கலந்தாய்வு நடத்தின
சீனாவின் அழைப்பின் பேரில், பாலஸ்தீனத்தின் ஃபத்தாஹா, ஹமாஸ் ஆகிய இரண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் அண்மையில் பெய்ஜிங்கிற்கு வருகைபுரிந்து கலந்தாய்வு மேற்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்குஷிச்சின்பிங்கின் வாழ்த்து
சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 30ஆம் நாள் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இது குறித்து [மேலும்…]
அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப [மேலும்…]
உழைப்பாளர் தினம்.
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் [மேலும்…]
பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 [மேலும்…]



