மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் வாங்யீ உரை
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிப்ரவரி 10ஆம் நாள், குவாங்சோ மாநகரில்,2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரை [மேலும்…]
நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?: புத்தக சர்ச்சை குறித்து ராகுல்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி [மேலும்…]
தேமுதிகவில் வெடித்த அதிருப்தி: “கூட்டணியைச் சொல்லாமல் அப்ளிகேஷன் எதற்கு?” – நிர்வாகிகள் கேள்வி..!
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி தொடர்பான அறிவிப்பை கடலூரில் ஜனவரி 9-ந்தேதி நடைபெற்ற மாநாட்டில் சொல்வதாக முதலில் கூறினார். ஆனால், அப்போது அறிவிக்கவில்லை. [மேலும்…]
தமிழ்நாடு பாஜகவின் புதிய அமைப்பு பொதுச்செயலாளராக பிரஷோப குமார் நியமனம்!
பாஜக அமைப்பு பொதுச்செயலாளராக இருந்த கேசவ விநாயகம் மாற்றப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பிரஷோப குமார் மார்ச் மாதம் பொறுப்பேற்க உள்ளார். கேசவ விநாயகம் [மேலும்…]
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ‘தேசிய நலன்களால்’ வழிநடத்தப்படுகிறது: வெளியுறவு செயலாளர்
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிகள் “தேசிய நலன்களால்” வழிநடத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா [மேலும்…]
காசி முதல் முக்திநாத் வரை! – மூத்த குடிமக்களின் ஆன்மீகக் கனவை நனவாக்கும் தமிழ்நாடு அரசு..!
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வகையில், இந்து சமய [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக குறைந்தது..!!
தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது.போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்கக் காசு மாலை காணிக்கை!
பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
நியூசிலாந்தில் வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு நடவடிக்கை
வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை, உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 8ஆம் நாள், [மேலும்…]
இணக்கமான, தொடரவல்ல எதிர்காலம்:மனித குலத்தின் பொது சமூகத்துக்கான முன்மொழிவு
அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக இணையத்தன் மூலம், தற்போதைய உலகம், முன்கண்டிராத அளவில் ஒரு “பூமி கிராமாக” மாறியுள்ளது. உலகளவில் பல்வேறு நாடுகள் [மேலும்…]




