சீனா

தென் சீனக் கடல் குறித்து பிலிப்பைன்ஸிடம் எச்சரிக்கை

29ஆம் நாள் மாலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் தொடர்புடைய அதிகாரி சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதரை வரவழைத்து உரையாடினார். அண்மையில் சீனத் தைவான் மற்றும் பாதுகாப்புத் [மேலும்…]

சீனா

ஷாங்காயில் நுண்ணறிவு செயற்கை வளர்ச்சியைப் பார்வையிட்ட சீன அரசுத்தலைவர்

ஷாங்காயில் பயணம் மேற்கொண்டபோது, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ள 100க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் அடங்கிய ஒரு தொழில் பூங்காவில் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் [மேலும்…]

சீனா

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியில் ஷி ச்சின்பிங் பயணம்

  சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஏப்ரல் 29ஆம் நாள் முற்பகல் ஷாங்காயிலுள்ள பிரிகஸ் புதிய வளர்ச்சி வங்கிக்குச் சென்று, இந்த வங்கித் [மேலும்…]

சீனா

கடும் நம்பிக்கை நெருக்கடியைச் சந்தித்துள்ள அமெரிக்க புதிய அரசு

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் திங்கள், 38 நாடுகளைச் சேர்ந்த 15947 பேரிடம் 2 முறை நடத்திய கருத்து கணிப்புகளின்படி, [மேலும்…]

சீனா

சமரசம் செய்தால் பழிவாங்கல் தீவிரமாகி இருக்கும்: வாங்யீ

உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 28ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் [மேலும்…]

சீனா

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு தொடக்கம்

8ஆவது எண்ணியல் சீனா உச்சிமாநாடு 29ஆம் நாள் முதல் 30ஆம் நாள் வரை, தென் சீனாவின் ஃபூசோ நகரில் நடைபெற்றது. இதில் எண்ணியல் மற்றும் [மேலும்…]

சீனா

சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஏப்ரல் 28ம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ [மேலும்…]

கல்வி

இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா

இடைகால் ஸ்டஅக் ஹை டெக் பள்ளியில் 7வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குழந்தைகள் கருத்தரித்தல் துறை நிபுணர் மருத்துவர் நிர்மலா [மேலும்…]

சீனா

சீனாவின் ஷிட்சாங்கிற்கு மீண்டும் இந்திய பயணிகள் வருகை

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் ஏப்பல் 28ஆம் நாள் கூறுகையில், இந்தியாவின் புனித பயணிகள் சீனாவின் ஷிட்சாங்கில் பயணம் மேற்கொள்வது, [மேலும்…]

இலக்கியம்

பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]