சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 26ஆம் நாள் கூறுகையில், வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடும் உயிரிழப்புகளும் சொத்து சேதங்களும் [மேலும்…]
இந்தியா – சீனா உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு அடித்தளமிட்டது இந்த கடிதம்தானா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய ரகசியக் கடிதம், சீனா-இந்தியா உறவுகளில் அமைதியான ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை [மேலும்…]
சீனாவில் நடைபெறும் வெற்றி தினப்பேரணி – 26 நாட்டு தலைவர்கள் பங்கேற்பு!
சீனாவில் நடைபெற உள்ள வெற்றி தினப் பேரணி நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் உள்பட 26 [மேலும்…]
மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!
மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் [மேலும்…]
இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..!!
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக [மேலும்…]
சீன-பிரேசில் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வழி தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீயும்,பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியெராவும் தொலைபேசி மூலம் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் மக்கள் நலன் சார்ந்த நவீனமயமான நகரக் கட்டுமானம் நிறைவு
நகரங்களின் உயர் தர வளர்ச்சியை விரைவுபடுத்தும் வழிகாட்டுதல் ஆவணம் ஒன்றைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் சீன அரசவையும் சமீபத்தில் கூட்டாக வெளியிட்டன. [மேலும்…]
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் [மேலும்…]
தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு
தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்
சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) நிர்வாக இயக்குநராக (ED) டாக்டர் உர்ஜித் படேலை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் [மேலும்…]
இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடுக்காக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக டோக்கியோவிற்கு சென்றடைந்தார். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஜப்பானுக்கு அவரது முதல் தனி [மேலும்…]




