சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரை துறையின் துணை அமைச்சரும் சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷேன் ஹெய்சியுங் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
நெல்லையில் பரபரப்பு..! காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியில் புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியது 3 சிறுவர்கள் என அதிர்ச்சி [மேலும்…]
இந்தியாவின் அண்டை நாட்டில் இப்படியொரு விபரீதமா?…
ஆப்கானிஸ்தானில் வறுமை மற்றும் பட்டினியின் கொடுமை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, அங்குள்ள மக்கள் [மேலும்…]
பிரதமர் மோடி ஆட்சியில் மீட்டு வரப்பட்ட தொல்பொருட்கள் பட்டியல் வெளியானது..!
இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்ட, நம் நாட்டின் விலை மதிப்பற்ற தொல்பொருட்கள் பட்டியலை, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் சமீபத்திய நெதர்லாந்து பயணத்தின் போது, [மேலும்…]
திமுக இளைஞரணி கூட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறும்..!
சட்டமன்றத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான 36 பேர் கொண்ட கள ஆய்வுக் [மேலும்…]
தமிழகத்தை உலுக்கிய மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு…!
சென்னையில் கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் விடுதலையை ரத்து செய்து [மேலும்…]
கடைசி நிமிடத்தில் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக நடத்தத் திட்டமிட்டிருந்த ராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாட்டை [மேலும்…]
“இன்னும் ஒரு வருஷத்துக்குத் தங்கம் வாங்காதீங்க!”.. பிரதமர் நரேந்திர மோடி..!!
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருப்பதாலும், பிரதமர் நரேந்திர மோடி [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், செவ்வாய்கிழமை (மே 19) தங்க விலை சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி, செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
குட் நியூஸ்..! முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ..!
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான புதிய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் [மேலும்…]
வாரத்தில் 2-வது முறை! மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் காரணமாக சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தட்டுப்பாட்டால், இந்தியாவில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பெட்ரோல் [மேலும்…]




