உலகப் பொருளாதாரத்தின் நிதானமற்றதன்மை அதிகரித்த நிலைமையில், சீனா, மேலும் ஆக்கபூர்வமான நிலையான கொள்கைகளை வகுத்துள்ளது. இது சொந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரிவதோடு, [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்
2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்(APEC informal senior officials‘ meeting) டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் [மேலும்…]
பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; ஐஎம்எஃப் நிதியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதிப்பு
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை [மேலும்…]
கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பல முக்கிய தேசியக் [மேலும்…]
சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை!
சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாகச் சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் [மேலும்…]
இன்று டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு..!!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]
நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா!
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நவகிரக தலமான நாகநாத சுவாமி [மேலும்…]
ட்ரம்ப் அறிமுகப்படுத்திய கோல்ட் கார்டு விசா சிறப்பம்சம் என்ன?
திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் [மேலும்…]
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 6.7 ஆக பதிவு!
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவானதால் [மேலும்…]
வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு!
வங்கதேசத்தில் இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். வங்கதேசத்தில் 2026ம் [மேலும்…]
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்
2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம் பேசியவர், பருவநிலை மாற்றங்கள் [மேலும்…]



