வியட்நாமின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற லுவாங் குவாங்கிற்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 22ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். ஷி [மேலும்…]
தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கும்…
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது புயலாக [மேலும்…]
மோடி அரசின் வட்டியில்லா கடனை பெறுவது எப்படி…? இதை மட்டும் செய்தால் போதும்… ரூ.5 லட்சம் உங்கள் கையில்…!!
மோடி அரசு, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று “லட்சபதி திதி” என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் [மேலும்…]
ஈரோட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!
தொடர்மழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், [மேலும்…]
அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வை உறுதி செய்யும் ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள்
அமைதியான ஆழமான விண்வெளி ஆய்வுக்கான விதிகளை அமைப்பதற்கான உலகளாவிய கூட்டணியான நாசாவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை அதிக வேகத்தைப் பெற்றுள்ளது. ஏறக்குறைய உலக நாடுகளில் நான்கில் [மேலும்…]
அமெரிக்க மற்றும் கனடா கப்பல்கள் தைவான் நீரிணையைக் கடந்து பயணித்தது குறித்து சீனா நிலைப்பாடு
அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் போர் கப்பலும், கனடாவின் எச்எம்சிஎஸ் வான்கூவர் போர் கப்பலும் அக்டோபர் 20ஆம் நாள் தைவான் நீரிணையை கடந்து பயணித்ததோடு, வெளிப்படையாக [மேலும்…]
வேட்டையன் 11வது நாள் முடிவில் 5 கோடி ரூபாய் வசூலை நெருங்கியது
வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான முதல் பத்து நாட்களில் இதுவரை ₹129.25 கோடி நிகர [மேலும்…]
நீட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்வது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் நடக்கும் தகுதித் தேர்வான நீட் தேர்வை நடத்துவதில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாடுகளை ஆய்வு செய்த [மேலும்…]
நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றிய சீனாவின் கருத்து
நடப்பு பிரிக்ஸ் உச்சி மாநாடு பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் அக்டோபர் 21ஆம் நாள் கூறுகையில், புதிய நாடுகள் பிரிக்ஸ் [மேலும்…]
உலக எதிர்காலத்திற்கு பிரிக்ஸ் அமைப்பு பதிலளிக்கலாம்: விசாரணைபடுத்தப்பட்டோரின் கருத்துக்கள்
2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ள காலத்தில், சீன செய்திஊடகத்தின் சி.ஜி.டி.என். கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதன்படி, பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு [மேலும்…]
தெற்குலக நாடுகளின் சிந்தனை கிடங்கு மன்றம் ஆற்றியுள்ள பங்குகள்
2024ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகமும் [மேலும்…]