14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 9ஆம் நாள் நடத்தியது. [மேலும்…]
‘AA22xA6’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணைகிறார் ரஷ்மிகா மந்தனா
இயக்குனர் அட்லீயின் அடுத்த படமான ‘AA22xA6’ படத்தில் ரஷ்மிகா மந்தனா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்காலிகமாக ‘AA22xA6’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், [மேலும்…]
சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!
சத்தீஸ்கரில் உள்ள சித்ரகூட் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ளத்தைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் சித்ரகூட் [மேலும்…]
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில், [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் [மேலும்…]
14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டம்
14வது ஐந்தாண்டுத் திட்டத்தை உயர்தரத்துடன் நிறைவேற்றுதல் பற்றிய முதலாவது செய்தியாளர் கூட்டத்தை சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஜூலை 9ஆம் நாள் நடத்தியது. [மேலும்…]
டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்
நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். [மேலும்…]
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான சபீஹ் கான் தேர்வு
ஆப்பிளின் தலைமை இயக்க அதிகாரி(COO) ஜெஃப் வில்லியம்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார், இது தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு பெரிய தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. வில்லியம்ஸ் [மேலும்…]
விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா தகுதி!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு அல்காரஸ், டெய்லர் பிரிட்ஸ், அரினா சபலென்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் [மேலும்…]
உத்தரப்பிரதேசம் : கங்கை நதியில் மீட்பு படையினர் தீவிர கண்காணிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி கங்கை நதியில் நீர்மட்டம் உயர்வதால் மீட்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகக் கங்கை நதியில் நீர்மட்டம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : சாலை பணிகளால் வீடுகள் சேதம் – மக்கள் போராட்டம்!
ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் நெடுஞ்சாலை பணிகளால் வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜோரியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த [மேலும்…]