ரீல் சீனா எனும் சீனத் திரைப்படங்களின் வெளிநாட்டுத் திரையிடல் நடவடிக்கையின் பரவல் நிகழ்வு தென்னாப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்கில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்காவுக்கான சீனத் தூதர் வூ [மேலும்…]
இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து [மேலும்…]
வெளியே செல்லும்போது மறக்காமல் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்..! – பிரதமர் மோடி முக்கிய அறிவுரை..!
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் [மேலும்…]
300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [மேலும்…]
28-05-2026 – இன்றைய ராசி பலன் – எதிலும் நிதானம் தேவை..!
மேஷம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை [மேலும்…]
ஏர் இந்தியா ஜூன் மாதம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை நிறுத்துகிறது
ஏர் இந்தியா, ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரை தனது உள்நாட்டு விமானச் சேவைகளைத் தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை [மேலும்…]
“ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!”… கோர்ட் ஊழியரை காக்க வைத்தது ஏன்?… வெளுத்து வாங்கிய நீதிபதி!”
கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு எதிராகப் போடப்பட்ட குண்டாஸ் சட்டம் அக்கிரமமானது என்றும், இந்த விவகாரத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் [மேலும்…]
வந்தே பாரத் ரயில்கள் விரைவில் பங்களாதேஷ், நேபாளம், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இயக்கப்படலாம்
இந்தியா தனது முதன்மைத் தொடரான வந்தே பாரத் ரயில்களை, குறிப்பாகப் பழைமையான ரயில்வே அமைப்புகளைக் கொண்ட பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. பெரும் [மேலும்…]
பதவியேற்ற பின் முதல்முறை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் விஜய்
தமிழகத்தில் புதிய அரசை அமைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை [மேலும்…]
“மதிய உணவு திட்டத்திற்கான முட்டை விநியோகத்தில் மோசமான நிலை தொடர கூடாது”- அண்ணாமலை
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை [மேலும்…]
இந்தியாவில் நுழைந்ததா எபோலா? 28 வயது பெண் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்
உகாண்டாவிலிருந்து திரும்பிய 28 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் கண்காணிப்பு மற்றும் மேலதிக மதிப்பீட்டிற்காக அரசு நடத்தும் [மேலும்…]




