Estimated read time 0 min read
இந்தியா

கல்குவாரியில் கோர விபத்து; பாறை உருண்டு விழுந்து 8 தொழிலாளர்கள் பலி..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரிய பாறை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி. தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள [மேலும்…]

Estimated read time 1 min read
அறிவியல்

விண்வெளித் துறையில் புதிய சரித்திரம்: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ ஏவப்படத் தயார்!  

இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய சரித்திரத்தை எழுப்பும் வகையில், நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-I) விண்ணில் ஏவப்படுவதற்கு முற்றிலும் தயாராகியுள்ளது. [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

தற்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய மின்சார ஆதாரம் எது தெரியுமா?  

பாகிஸ்தான், உலகின் மிக வேகமான கூரை சூரியசக்தி வளர்ச்சிகளில் ஒன்றை கண்டுள்ளது. அதிகபட்ச தேவையின் போது, ​​சூரியசக்தியே நாட்டின் மிகப்பெரிய மின்சார ஆதாரமாக உருவெடுத்துள்ளது. [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

இந்தியா – ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு

புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட [மேலும்…]

Estimated read time 0 min read
கல்வி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

பொள்ளாச்சியில் ஜூலை 12-ல் முதல் மாநாடு – அண்ணாமலை..!!

பொள்ளாச்சியில் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ‘வீ தி [மேலும்…]

Estimated read time 0 min read
நூல் விமர்சனம்

உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!

நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

ரஷ்யா ஏன் திடீரென்று இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறது?  

தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, ரஷ்யா இந்தியாவிலிருந்து கடல் வழியாக [மேலும்…]

Estimated read time 0 min read
உலகம்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி  

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 4 பேரை டெல்லி போலீசார் கைது  

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத மற்றும் ஆயுத வலையமைப்பை டெல்லி காவல்துறை முறியடித்துள்ளதுடன், தேசிய [மேலும்…]