இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
இந்தத் திட்டத்தை மிஸ் பண்ணாதீங்க! 200Mbps வேகம், 5000GB டேட்டா… JioHotstar இலவசம்!
BSNL தனது பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் (FTTH – Fiber to the Home) சேவையின் கீழ் பல பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில், [மேலும்…]
திடீர் வெள்ளப்பெருக்கு..! குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை..!!
கடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான [மேலும்…]
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா..!!
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் [மேலும்…]
இன்றும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!!
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்…]
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் தகவல்
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனக்கு உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் [மேலும்…]
சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு (TDB) [மேலும்…]
தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!
தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 231 [மேலும்…]
4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!
சீனா தனது 4-வது விமானம் தாங்கி கப்பலைக் கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துச் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், லியோனின் [மேலும்…]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா?- அன்புமணி
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்…]
துப்பாக்கியால் சுட்டு 10 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை! மதுரையில் அதிர்ச்சி
மதுரையில் 15 வயது மாணவன் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் [மேலும்…]



