சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு மார்ச் 3ஆம் நாள் பிற்பகல் மக்கள் [மேலும்…]
சின்ஜியாங் தன்னாட்சி பிரதேசத்தின் 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம்
சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட கூட்டம் 25ஆம் நாள், சின்ஜியாங்கின் மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
ஏமனில் இருந்து இஸ்ரேல் எயிட் நகரம் மீது ட்ரோன் தாக்குதல்!
ஏமனில் இருந்து இஸ்ரேலின் எயிலாட் நகரம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்தனர். சுற்றுலா நகரமாக அறியப்படும் எயிலாட் நகரத்தில் நடத்தப்பட்ட [மேலும்…]
மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் காலமானார்!
மனதை திருடிவிட்டாய் படத்தின் இயக்குநர் ஆர்.டி.நாராயணமூர்த்தி நெஞ்சுவலி ஏற்பட்டு காலமானார். கடந்த 2001ம் ஆண்டு பிரபுதேவா, கவுசல்யா, காயத்ரி ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியான [மேலும்…]
இன்றைய (செப்டம்பர் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (செப்டம்பர் 25) சரிவைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!
முப்படை தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலத்தை அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் முப்படை [மேலும்…]
வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். ரிக்டரில் சுமார் 6 புள்ளி 3 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் [மேலும்…]
இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை [மேலும்…]
காலநிலைமாற்றத்துக்கான ஐ.நா உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் உரை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 24ஆம் நாள் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் உச்சிமாநாட்டில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார். தன்னுடைய உரையில் உலகக் காலநிலை [மேலும்…]
மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 10000 இடங்கள் : மத்திய அரசு ஒப்புதல்!
மருத்துவக் கல்வியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ், [மேலும்…]
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண [மேலும்…]



