ஜப்பான் அரசின் தூதாண்மை பற்றிய 2026ஆம் ஆண்டு நீலநிற அறிக்கையில், சீனாவுடனான உறவின் வெளிப்பாடு, மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்று என்பதிலிருந்து முக்கிய [மேலும்…]
நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானத் தயாரிப்பில் சீனாவின் பெரிய முன்னேற்றம்
சீனா சொந்தமாக வடிவமைத்து தயாரித்த நிலம் மற்றும் நீரில் பயணிக்கக் கூடிய பெரிய ரக விமானம் ஏ.ஜி.600 குவேன்லோங் 11ஆம் நாள் சீனப் பயணியர் [மேலும்…]
சீன-அமெரிக்க இடையே: மனம் திறந்த பேச்சுவார்த்தை
சீன வணிகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சர்வதேச வர்த்தக பிரதிநிதியும், இவ்வமைச்சகத்தின் துணை அமைச்சருமான லீ செங்காங், இலண்டன் மாநகரில் நடைபெற்ற [மேலும்…]
உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை உலக வங்கி குறைத்தல்
2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணக்கீட்டை இவ்வாண்டின் ஜனவரியில் வெளியிட்ட 2.7விழுக்காட்டிலிருந்து தற்போது 2.3விழுக்காடாகக் குறைத்துள்ளதாக உலக வங்கி 10ஆம் நாள் [மேலும்…]
கேரளாவில் கொழுந்து விட்டு எறிந்த சீன கப்பல்… மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை
கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென [மேலும்…]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களுக்கு மேலாக ஒரு வளிமண்டல மேலடுக்கு [மேலும்…]
3,644 சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!!
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னர் 3,644 சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி 391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக [மேலும்…]
குறைந்த வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…
சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதன்படி 22 [மேலும்…]
புதுச்சேரியில் நடைபெற்ற வணிகர் கலந்தாய்வு கூட்டம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!
புதுச்சேரி வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதுச்சேரி மாநில வர்த்தக சபையில் நடைபெற்ற, அம்மாநில [மேலும்…]
அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!!
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு [மேலும்…]
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி [மேலும்…]



