பின்லாந்து அரசுத் தலைவர் ஸ்டூப் 5ம் நாள் டேர்கு நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
ஜூலை 15 அன்று இந்தியாவில் முதல் மையத்தை டெஸ்லா திறக்க உள்ளது
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் ஜூலை 15 அன்று மும்பையில் அதன் முதல் அனுபவ மையத்தை (Experience centre) தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் [மேலும்…]
கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்த அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கனடா இறக்குமதிகளுக்கு 35% வரி விதிப்பதாக அறிவித்தார். ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய [மேலும்…]
பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகை: ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜூலை 27ம் தேதி நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் [மேலும்…]
சர்வதேச கிரிக்கெட்டில் டாஸ் இழப்பில் புதிய சாதனை படைத்தது இந்திய அணி
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 டாஸ்களை இழந்த அணி என்ற புதிய உலக சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது. கடந்த ஜனவரி 31 [மேலும்…]
‘பாகுபலி’ 10வது ஆண்டுவிழா: ஒருங்கிணைந்த பதிப்பு அக்டோபரில் வருகிறது!
தனது பிளாக்பஸ்டர் படமான ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவானதையொட்டி , இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இரண்டு பாகுபலி படங்களின் [மேலும்…]
உலக நாகரிக உரையாடலுக்கான அமைச்சர் நிலை கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங், ஜூலை 10ஆம் நாள், உலக நாகரிக உரையாடலுக்கான [மேலும்…]
நாம் தற்செயலாக நமது இருப்பிடத்தை வேற்றுகிரகவாசிகளுக்கு வெளிப்படுத்துகிறோம் என்று ஆய்வு கூறுகிறது
நமது கிரகம் தற்செயலாக அதன் இருப்பிடத்தை வேற்று கிரக நாகரிகங்களுக்கு ஒளிபரப்பி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் டர்ஹாமில் நடைபெற்ற ராயல் [மேலும்…]
தனுஷின் ‘D54’ படப்பிடிப்பு துவங்கியது; யார் இயக்குனர்?
தனுஷ் அவருடைய 54வது படத்தை துவங்கிவிட்டார். ‘குபேரா’ படத்தின் வெற்றியை கொண்டாடிவரும் நேரத்தில் அவருடைய இயக்கத்தில் வெளியீட்டிற்கு தயாராக உள்ள ‘இட்லி கடை’யின் போஸ்ட் [மேலும்…]
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!
ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ [மேலும்…]
கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!
கென்யா தலைநகர் நைரோபியில் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். கடந்த 1990-ம் ஆண்டு கென்யாவில் சுதந்திரமாகத் தேர்தல் நடத்தக்கோரி போராட்டம் [மேலும்…]




