இவ்வாண்டு, 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். இவ்வாண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியுள்ள சரியான நிர்வாக செயற்திறன் என்ற தலைப்பிலான கல்வி நடவடிக்கை, [மேலும்…]
பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்க காரணம் இதுதான்; ஐஎம்எப் விளக்கம்
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹8,000 கோடிக்கு மேல்) வழங்கியதை சர்வதேச நாணய [மேலும்…]
பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா
பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை [மேலும்…]
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
சனிக்கிழமை (மே 24) அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக [மேலும்…]
“ED-ஐ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் [மேலும்…]
தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு! குறைந்தது விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்திற்கு….இந்த 3 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்
இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் [மேலும்…]
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் [மேலும்…]
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார். இது உலகளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தினரிடையே! [மேலும்…]
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார்! அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- டிடிவி தினகரன்
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் அளித்துள்ள நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் [மேலும்…]



