படைப்பெருந்தலைவருக்கான சீன மத்திய ராணுவ ஆணையத்தின் பதவி உயர்வு பாராட்டு விழா 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் [மேலும்…]
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!
திருப்பூரில், சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. திருப்பூர் [மேலும்…]
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி
இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக சுகாதார கூட்டமைப்பின் 78-வது அமர்வு [மேலும்…]
இன்று முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு போக்குவரத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, [மேலும்…]
403 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. CISF ஆனது மத்திய அரசின் [மேலும்…]
இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!
இந்தோனேசியாவில் அருகருகே இரண்டு இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் [மேலும்…]
பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் [மேலும்…]
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் [மேலும்…]
இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்?
ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை 30 ராக்கெட் ஏவுதல்கள் என்ற இந்தியாவின் லட்சியத் திட்டம், அதன் இலக்கில் 23% மட்டுமே எட்டப்பட்டுள்ளது. [மேலும்…]
சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிவைத் தொடர்ந்தால், இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை பெரும் சரிவைக் கண்டது. நேர்மறையான குறிப்பில் தொடங்கிய [மேலும்…]
தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்பது மாறாத உண்மை
அண்மையில் சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் பல முறைகளில் இரு கரையுறவு குறித்து உரை நிகழ்த்தினார். இது குறித்து சீன அரசவை தைவான் விவகார [மேலும்…]




