வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1,000; யாருக்கெல்லாம் கிடைக்கும்? முதல்வர் அதிரடி அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தைப் பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் [மேலும்…]
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி $7.3 டிரில்லியன் ஆக [மேலும்…]
கன்னியாகுமரியில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு [மேலும்…]
சுயமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் கூறியதற்கு ICMR விளக்கம்
மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது எபிசோடில், பிரதமர் நரேந்திர மோடி நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) அதிகரிப்பு [மேலும்…]
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய புத்தகம் வெளியீடு
ஷி ச்சின்பிங்கின் பொருளாதார சிந்தனை பற்றிய விளக்கம் என்ற புத்தகத்தை சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் சீன ஊடகக் குழுமம் ஆகியவை [மேலும்…]
தேசிய நலன் மீது பற்று கொண்டதால் உயர் பதவியை அடைந்தார் பிரதமர் மோடி – அமித்ஷா பெருமிதம்!
தேசிய நலன் மீது பற்று கொண்ட காரணத்தால் பிரதமர் மோடி உயர் பதவியை அடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் [மேலும்…]
தூக்கத்திலேயே போன 16 உயிர்…. முதியோர் இல்லத்தில் பயங்கரத் தீ விபத்து…. 15 பேர் காயம்….!!
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு முதியோர் இல்லத்தில், நேற்று (டிச.28) எதிர்பாராத விதமாகப் பயங்கரத் தீ [மேலும்…]
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை…கண்ணீர் விட்ட ராமதாஸ்!
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். [மேலும்…]
ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டம்!
உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் ரயில் நிலைய தண்டவாளத்தில் இளைஞர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமாக சூழல் நிலவியது. உத்தரகாண்டில் தனியார் நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்ட [மேலும்…]
பாரம்பரிய மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நாடு முழுவதும் மொத்தம் 108 ஆய்வகங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஆயுஷ் [மேலும்…]



