சீன அரசவையின் தகவல் பணியகம் ஏப்ரல் 17ஆம் நாள் நடத்திய 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்கம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் [மேலும்…]
உலக அரசியலில் மெகா திருப்பம்: பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் திடீர் பயணம்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலப் பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!
மகளிர் இட ஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக 131வது அரசியல் சட்டதிருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா, [மேலும்…]
ராகுல் காந்தி கொடுத்த தேர்தல் ‘ஆஃபர்’… தேர்தல் வாக்குறுதி மழை..!!!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பொதுமக்களுக்குப் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். குறிப்பாக, கல்லூரி மாணவர்களின் உயர்கல்விக்கு [மேலும்…]
“பெண்களின் அதிகாரத்தை பறிக்கிறாங்க” திமுகவை விரட்ட மக்கள் ரெடி…. அண்ணாமலை அதிரடி முழக்கம்….!!
தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் [மேலும்…]
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடு முழுவதும் மக்களின் ஆதரவு பெருகி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தில் மசோதாவிற்கு ஆதரவு [மேலும்…]
மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்! காரணம் என்ன?
தெஹ்ரான்: அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்..!!
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி போரை துவக்கின. இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்காவின் [மேலும்…]
“முடிவுக்கு வரவில்லையா போர்?”.. 90% அழிந்தும் ஓயாத மோதல்…
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த அமைப்புக்கு எதிரான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு [மேலும்…]
ராகுல் சொன்ன அந்த ’16’… பதறிப்போன பாஜக… “பதிலை அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன்!”… மோடி முன்னிலையிலேயே ராகுல் காந்தி போட்ட புதிர்…!!!
மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மற்றும் சில மசோதாக்கள் குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடினார். அப்போது பிரதமர் [மேலும்…]
இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 18) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற [மேலும்…]



