படைப்பெருந்தலைவருக்கான சீன மத்திய ராணுவ ஆணையத்தின் பதவி உயர்வு பாராட்டு விழா 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவர் [மேலும்…]
கல்குவாரியில் கோர விபத்து; பாறை உருண்டு விழுந்து 8 தொழிலாளர்கள் பலி..!!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரிய பாறை சரிந்து விழுந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி. தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள [மேலும்…]
விண்வெளித் துறையில் புதிய சரித்திரம்: இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ ஏவப்படத் தயார்!
இந்திய விண்வெளித் துறையில் ஒரு புதிய சரித்திரத்தை எழுப்பும் வகையில், நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-1’ (Vikram-I) விண்ணில் ஏவப்படுவதற்கு முற்றிலும் தயாராகியுள்ளது. [மேலும்…]
தற்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய மின்சார ஆதாரம் எது தெரியுமா?
பாகிஸ்தான், உலகின் மிக வேகமான கூரை சூரியசக்தி வளர்ச்சிகளில் ஒன்றை கண்டுள்ளது. அதிகபட்ச தேவையின் போது, சூரியசக்தியே நாட்டின் மிகப்பெரிய மின்சார ஆதாரமாக உருவெடுத்துள்ளது. [மேலும்…]
இந்தியா – ஜப்பான் 16-வது வருடாந்திர உச்சிமாநாடு
புதுடெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு(AI), பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் தூய்மை ஆற்றல் உள்ளிட்ட [மேலும்…]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 62% இடங்கள் நிரம்பியுள்ளது – கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்லூரி கல்வி [மேலும்…]
பொள்ளாச்சியில் ஜூலை 12-ல் முதல் மாநாடு – அண்ணாமலை..!!
பொள்ளாச்சியில் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது என அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். பா.ஜ.க-வில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி ‘வீ தி [மேலும்…]
உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!
நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம். [மேலும்…]
ரஷ்யா ஏன் திடீரென்று இந்தியாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறது?
தனது எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களால் ஏற்பட்ட கடுமையான எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, ரஷ்யா இந்தியாவிலிருந்து கடல் வழியாக [மேலும்…]
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல்! 11 பேர் பலி
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே வருடக்கணக்கில் நீடித்து வரும் போர் தற்பொழுது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை இலக்காகக் கொண்டு, [மேலும்…]
தலைநகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 4 பேரை டெல்லி போலீசார் கைது
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பயங்கரவாத மற்றும் ஆயுத வலையமைப்பை டெல்லி காவல்துறை முறியடித்துள்ளதுடன், தேசிய [மேலும்…]




