சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் ஈரான் விவகாரம் பற்றி விவாதம் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 15ஆம் [மேலும்…]
நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
கச்சா எண்ணெய் விலை 57% உயர்வு – அதிர்ச்சியில் இந்தியா..!
ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையமான சவுத் பார்ஸ் மீது, இஸ்ரேல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இது உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி., [மேலும்…]
வடகொரியா தேர்தல் 2026: 99.93% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி!
கடந்த மார்ச் 15 ஆம் தேதி வடகொரியாவின் 15வது உச்ச மக்கள் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன்னின் தொழிலாளர் கட்சி [மேலும்…]
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக மூத்த விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். [மேலும்…]
ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Rs.500 கோடி நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு
மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சரக்கு அனுப்பும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியால் வர்த்தக பாதைகள் தடைபட்டிருப்பது, சரக்குகளின் போக்குவரத்தைப் [மேலும்…]
தபால் வாக்கு – 5 துறைகள் கூடுதலாக சேர்ப்பு!
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியில் தமிழக அரசின் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பணியில் [மேலும்…]
வளைகுடா நாடுகளில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: பொருளாதாரத்திற்கு புதிய அச்சுறுத்தல்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான ராணுவ மோதல், தற்போது உலகளாவிய ‘எரிசக்தி போராக’ (Oil War) உருவெடுத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இரு நாடுகளும் [மேலும்…]
சீன-ஐரோப்பிய சரக்கு ரயில் சேவை குறித்த கருத்து கணிப்பு
இவ்வாண்டின் முதல் 2 திங்களில் மட்டும் சீனாவில் இருந்து 3501 ரயில்களின் மூலம் 3.52 இலட்சம் கொள்கலன்கள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் [மேலும்…]
சீனா-அமெரிக்கா பொருளாதார கலந்தாய்வு இயங்குமுறையை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்
சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யோங்சியான் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில், பாரிஸில் நடைபெற்ற சீனா-அமெரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக [மேலும்…]
மனித உரிமையை மேம்படுத்தி பாதுகாக்கும் ஆரம்ப நோக்கத்தை மீண்டும் அறிந்துகொள்ள அழைப்பு விடுத்த சீனா
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது அமர்வில் அண்மையில் பல்வேறு நாடுகளில் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து பொது விவாதம் [மேலும்…]



