அனைத்து சீன மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியாவ்வெய் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி, இந்தியாவின் கொச்சியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மகளிர் [மேலும்…]
காஷ்மீர் விவகாரத்தில் எங்களுக்காக மத்தியஸ்தம் செய்ய யாரும் தேவையில்லை; பிரதமர் மோடி
பாகிஸ்தானில் இருந்து குண்டுகள் வீசினால், இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாயும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் நிறுத்தத்தை இந்தியா அறிவிப்பதற்கு முன்பே [மேலும்…]
லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தொழிற்சாலையை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (மே 11) லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை [மேலும்…]
அமெரிக்காவின் தூதாண்மை கொள்கைகளுக்கு உலகம் குற்றச்சாட்டு
உலகளவில் அமெரிக்கா சுங்க வரி போர் தொடுத்துள்ள அதேவேளையில், பல நாடுகளுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தேக்க நிலையில் உள்ளன. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் [மேலும்…]
வரும் 16ம் தேதி ஐபிஎல் மீண்டும் தொடக்கம்?
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் [மேலும்…]
பிரதமர் மோடி மீண்டும் உயர்மட்ட ஆலோசனை!
டெல்லியில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் மீண்டும் முப்படை [மேலும்…]
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
சனிக்கிழமை (மே 10) இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]
திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
அன்னையர் தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், தனிமனிதன், வீடு மற்றும் சமூகத்தை [மேலும்…]




