சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆட்சிமுறை பற்றிய உலகளாவிய உயர்நிலை கூட்டத்தில் பங்கேற்க [மேலும்…]
மத்திய கிழக்கு நிலைமை குறித்து ஷி ச்சின்பிங்கின் கருத்து
17ஆம் நாள், அஸ்தானாவில் நடைபெற்ற 2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டின் போது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உஸ்பேகிஸ்தான் அரசுத் தலைவர் [மேலும்…]
இஸ்ரேல் மற்றும் ஈரானிலிருந்து வெளியேறும் சீன மக்கள்
17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கோ ச்சியாகுங் கூறுகையில், வெளிநாடுகளிலுள்ள சீன பொது மக்களின் பாதுகாப்பில் சீன [மேலும்…]
37,000 காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம்- அன்புமணி ராமதாஸ்
37 ஆயிரம் காவலர்களுக்கு பயனளிக்காத பதவி உயர்வு திட்டம், பிரிவு வாரியான ஆண்டு வரம்பை தளர்த்தி அரசாணை வெளியிடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி [மேலும்…]
அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம்!
அதிபர் ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டிரம்பின் அணுகுமுறைக்கு எதிராக லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் புளோரிடா வரை, முக்கிய நகரங்களில் [மேலும்…]
உயர் தர வளர்ச்சியில் சீனப் பொருளாதாரம்
சீன சமூகத்தின் நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, மே மாதத்தில், 4 இலட்சத்து 13 ஆயிரத்து 260 கோடி யுவானை எட்டியது. இது, [மேலும்…]
சீன-கஜகஸ்தான் அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2ஆவது சீனா-மத்திய ஆசியா உச்சி மாநாட்டில் பங்கேற்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவைச் சென்றடைந்தார். அன்று மாலையில், கஜகஸ்தான் [மேலும்…]
விபத்துக்குள்ளான அதே பாதையில் இன்று பயணப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து
கடந்த வாரம் நடந்த விபத்திற்குப் பிறகு, அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்லும் முதல் விமானத்தை இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI-159), தொழில்நுட்பக் கோளாறு [மேலும்…]
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் புதிய சோதனை வெற்றி!
மனிதரை ஏற்றிச்செல்லும் மெங்சோ எனும் விண்கலத்தின் பூஜ்ய-உயரத்தில் தப்பிக்கும் முறை ஜுன் 17ஆம் நாள் சீனாவின் ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. [மேலும்…]
பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை: சீனா
ஒருதலைபட்ச கட்டாய நடவடிக்கை ஐ.நா சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளை மீறியுள்ளது. இது பலதரப்புவாதம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையைப் பாதிக்கும் என்று [மேலும்…]
தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராம்காட் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. பொடாட் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் [மேலும்…]




