பிப்ரவரி 2ஆம் நாள் உலக சதுப்பு நிலத் தினமாகும். கடந்த சில ஆண்டுகளில், சதுப்பு நிலங்களின் உயிரின சுற்றுச் சூழலை சீனா தொடர்ந்து சீராக்கி [மேலும்…]
ஃபின்லாந்து தலைமையமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபின்லாந்து தலைமையமைச்சர் ஓர்போயுடன் சந்திப்பு [மேலும்…]
பிரிட்டன் தலைமையமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்
சீனத் தலைமையமைச்சர் லி ச்சியாங் அழைப்பின் பேரில், பிரிட்டன் தலைமையமைச்சர் கீர் ஸ்டார்மர் ஜனவரி 28 முதல் 31ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் [மேலும்…]
ஜனநாயக கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் கலந்துரையாடல் கூட்டம்
பல்வேறு ஜனநாயக கட்சிகளின் மத்திய கமிட்டிப் பொறுப்பாளர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்களின் பிரதிநிதிகள் [மேலும்…]
கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி கைது…!!
மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோரை போலீசார் இன்று கைது செய்தனர். [மேலும்…]
2026 மத்திய பட்ஜெட்டிலிருந்து இந்தியாவின் சுற்றுலாத் துறை என்ன எதிர்பார்க்கிறது?
இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை , 2026 மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறது. இந்த துறை பொருளாதார மீட்சி, பிராந்திய [மேலும்…]
சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் மார்ச் திங்கள் துவங்கும்
14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே [மேலும்…]
தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தினார் அதிபர் டிரம்ப்..!!
வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அதிபர் [மேலும்…]
கடைசி மூச்சு வரை தேசப்பணி! – மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்..!
மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், பணியின் போதே மாரடைப்பால் காலமான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் [மேலும்…]
மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!
மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ் கலாச்சாரம் [மேலும்…]
மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை [மேலும்…]



