சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புத்தினும் மே 17ஆம் நாள் 10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினர். [மேலும்…]
பாஜகவுக்கு 27 தொகுதிகள்! ஆனால் நயினார், வானதிக்கு பழைய தொகுதி இல்லையா?
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு [மேலும்…]
அடுத்தாண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – மாநில அரசு முடிவு..!
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் 10ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான், எந்த குரூப்பை 11,12ஆம் [மேலும்…]
உடனே விண்ணப்பீங்க..! மத்திய அரசு மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 664 காலியிடங்கள்..!
மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. பதவி: Jr. Overman, T&S [மேலும்…]
60 மில்லியன் எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது இந்தியா
அடுத்த மாத விநியோகத்திற்காக இந்தியா சுமார் 6 கோடி பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகத்தைக் காலி செய்ய நோட்டீஸ்
இந்தியத் தலைநகர் டெல்லியில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகமான ’24 அக்பர் ரோடு’ மற்றும் ‘5 ரைசினா [மேலும்…]
‘Sora’வை மூடியது OpenAI: என்ன காரணம்?
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘Sora’ வீடியோ உருவாக்கும் தளத்தை மூடுவதாக ஓபன்ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெவலப்பர் தயாரிப்புகள் [மேலும்…]
6 நாட்களில் Rs.919 கோடி வசூல்;உலக அளவில் சாதனை படைக்கும் ‘துரந்தர் 2’
பாலிவுட் இயக்குனர் ஆதித்ய தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம், இந்தியத் திரையுலகின் முந்தைய வசூல் சாதனைகளை தவுடுபொடியாக்கி [மேலும்…]
சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட [மேலும்…]
சசிகலா விவகாரத்தில் இவ்வளவு துரோகமா? ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் சுமத்தியுள்ள ‘லெட்டர்’ புகார்..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு [மேலும்…]
வட சிக்கிமில் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக வடக்கு சிக்கிமின் சுங்தாங்கில் கிட்டத்தட்ட 200 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட இந்த நிலச்சரிவுகள், முக்கியமான [மேலும்…]



