சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரின்போது நடைபெற்றுவரும் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அரசியல் ஆலோசகர்களை [மேலும்…]
“தமிழ்நாடு 2030” – பெரிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்பு!
சென்னை : இன்று (மார்ச் 6, 2026) ‘தமிழ்நாடு 2030 – கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் [மேலும்…]
ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று [மேலும்…]
ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி! பங்குச்சந்தை எப்போது உயரும்?
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) இந்தியப் பங்குச் [மேலும்…]
“இந்தியாதான் கிரிக்கெட்டை உலகத்துக்கே கத்துக்கொடுக்குது!”…
டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உலகமே இந்திய அணியின் ஆட்டத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளது. [மேலும்…]
“பாஜக பிரமுகரின் மகன் ஐஏஎஸ் ஆனார்!” 342-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி ஆகான்ஷ் அதிரடி சாதனை..!!
இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீசஸ் 2025 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்த ஆகான்ஷ் [மேலும்…]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-க்குள் தேர்தல்? – வெளியான சீக்ரெட் தகவல்!
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பாஜக தரப்பில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு இதை உறுதிப்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பாஜக [மேலும்…]
நான் முடிவெடுக்கும் வரை போர் நீடிக்கும்!: ட்ரம்ப்
ஈரானுக்கு எதிரான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்விக்கு, “எனக்கு காலக்கெடு எதுவும் இல்லை; இந்த வேலையை நான் முடித்தே தீருவேன்” என [மேலும்…]
நேபாள பிரதமர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் 35 வயதான ராப்பர் பாலேந்திர ஷா யார்?
பாலேன் என்று பிரபலமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா, 35 வயதான ராப் பாடகரிலிருந்து அரசியல்வாதியாக மாறியவர், நேபாளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பிரதமர் [மேலும்…]
துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர [மேலும்…]
தமிழகத்தில் வாட்ஸ்அப்பில் 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்: முழு விவரங்கள்
தமிழகத்தில் அவசர கால மருத்துவ தேவைகளுக்காக செயல்பட்டு வரும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை, இனி வாட்ஸ்அப் மூலமாகவும் எளிதாக பெறலாம். இந்த புதிய வசதியை [மேலும்…]



