சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவர் பாஹ், அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்கு மீண்டும் பேட்டியளித்தார். 9வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவைப் [மேலும்…]
சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்துவது
அண்மையில், “சுற்றுச்சூழல் துறையில் அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்தி, அழகான சீனாவின் கட்டுமானத்தை முன்னேற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆவணம் ஒன்றைச் சீனச் சூழலியல் மற்றும் [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ முதலமைச்சர்கள் கூட்டம் – சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு!
டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் [மேலும்…]
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு – கல் மணி, சங்கு வளையல் கண்டுபிடிப்பு!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு [மேலும்…]
வரும் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
ஒவ்வொரு வருடமும் அய்யா வைகுண்டரின் உதய விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகின்ற மாசி மாதம் 20ம் தேதி [மேலும்…]
4000 பணியிடங்கள்… Degree முடித்தவர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன ஏற்பாடு – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை [மேலும்…]
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது!
தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. [மேலும்…]
இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய15 மீனவர்கள்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி [மேலும்…]
இந்தியாவில் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக கியா மோட்டார்ஸ் அறிவிப்பு
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய EV6 மாடலின் 1,380 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த 1,380 கார்களும் மார்ச் [மேலும்…]
மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி [மேலும்…]