சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினும் மே 20ஆம் நாள் மாலை, பெய்ஜிங்கில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர். அப்போது [மேலும்…]
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்..!!
மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர். மாணவிகள்: 96.47% மாணவர்கள்: 92.15% குறிப்பு: மாணவர்களை விட மாணவிகள் 4.32% [மேலும்…]
100/100 மதிப்பெண் பெற்றவர்கள் : தமிழில் 34 மாணவர்கள் மட்டுமே..!!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் முடிவுகளை www.tnresults.nic.in, https://www.dge.tn.gov.in/, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் அவர்களின் பதிவெண் மற்றும் பிறந்ததேதியை [மேலும்…]
செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி
தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
பாஜக ஆட்சியில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது – அமித் ஷா பெருமிதம்!
பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை [மேலும்…]
இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – வாரணாசி படித்துறை ஓவியம் பரிசளிப்பு!
ஐந்து நாடுகளுக்கான பயணத்தின் இறுதிக்கட்டமாக இத்தாலி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, தலைநகர் ரோமில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்து [மேலும்…]
வாட்ஸ் அப்பில் ஒரு ‘hi’ போதும்..! தமிழக அரசின் 35 சேவைகள் பெறலாம்..!
பொதுமக்கள் அனைவரும் அரசின் சேவைகளை எளியமுறையில் பெற வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த திட்டத்தின்படி சென்னையில் வசிக்கும் [மேலும்…]
தமிழகத்திற்கு தேவையான உரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 [மேலும்…]
பிரதமரின் அழைப்பை ஏற்று அதிரடி: ஓராண்டிற்கு தங்கம் வாங்க மாட்டோம் – மத்திய அரசு ஊழியர்கள் முடிவு..!
மேற்காசிய போர் காரணமாக உலகளாவிய வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. எனவே அன்னிய செலாவணியை பாதுகாக்கும் [மேலும்…]
இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகின்றது. தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 [மேலும்…]
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அறிக்கை இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் [மேலும்…]




