சீனாவின் ரென்ஐ ஜியாவ் பகுதியில் பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் வகையில், சீனக் கடலோரக் காவல்படையினர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகம் [மேலும்…]
சீனா மீதான பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடையை நீக்கிய அமெரிக்கா
சீனா மற்றும் அமெரிக்காவைச் சேரந்த தொடர்புடைய குழுக்கள், இலண்டன் பேச்சுவார்த்தையின் தொடர்புடைய சாதனைகளை நிறைவேற்றி வருகின்றன. அதோடு, குறிப்பிட்ட நிபந்தனைகளுக்குப் பொருந்திய கட்டுப்படுத்தப்பட்ட [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மூலவர் விமானத்தில் தங்கக் கலசம் பொருத்தப்பட்டது. குடமுழுக்கு சிறப்பு பாடல் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் [மேலும்…]
தாலிபான் அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு- ரஷ்யா
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. புதிய ஆப்கானிஸ்தான் தூதரின் நற்சான்றிதழ்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இது [மேலும்…]
சீன-ஐரோப்பிய ஒன்றிய உறவு, உக்ரைன் நெருக்கடி குறித்து சீனாவின் கருத்துக்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 3ஆம் நாள், பெர்லின் நகரில், ஜெர்மனி [மேலும்…]
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!
சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் [மேலும்…]
முதன்முறையாக, பாஜக அதன் தேசிய தலைவர் பதவிக்கு ஒரு பெண்ணை நியமிக்கக்கூடும்
புதிய கட்சித் தலைவர் குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி அதன் அடுத்த தேசியத் தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க [மேலும்…]
பிரேசிலில் பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சிமுறை பற்றிய ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
2025ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் நாடுகளின் நாட்டு ஆட்சி ஆய்வுக்கூட்டமும் மனித பண்பாட்டு பரிமாற்ற மன்றக் கூட்டமும் ஜுன் 30ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி [மேலும்…]
உலக அமைதி மன்றக் கூட்டத்தில் ஹென் செங் உரை
சீனத் துணை அரசுத் தலைவர் ஹென் செங் ஜுலை 3ஆம் நாள் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13ஆவது உலக அமைதி மன்றக் கூட்டத்தின் துவக்க [மேலும்…]
மழைக்காலக் கூட்டத் தொடர்: ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே சுதந்திர [மேலும்…]
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் – தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் சமூக வலைதளத்தில், “தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாட்டில் பல்வேறு [மேலும்…]




