சீன உள்மங்கோலிய தாராள வர்த்தக சோதனை மண்டலம் பற்றிய ஒட்டுமொத்த திட்டம் வெளியிடப்பட்டதுடன், சீனாவில் தாராள வர்த்தக சோதனை மண்டலங்களின் எண்ணிக்கை 23ஆக [மேலும்…]
நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!
நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 300 பொறியியல் இணைப்பு கல்லூரிகளில் [மேலும்…]
திருப்பூர் எஸ்.எஸ்.ஐ குடும்பத்தினருக்கு ரூ.1கோடி நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின்போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். [மேலும்…]
தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!
தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 21 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், நீலகிரி வரையாடு 2-வது [மேலும்…]
டிரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு பயணமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மாஸ்கோவிற்கு சென்றுள்ளார். [மேலும்…]
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல், 5.5% ஆக தொடர்கிறது
ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணயக் கொள்கைக் குழு (MPC), ரெப்போ விகிதத்தை 5.5% ஆக மாற்றாமல் வைத்திருக்க [மேலும்…]
இன்றைய (ஆகஸ்ட் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை புதன்கிழமை (ஆகஸ்ட் 6) உயர்வைச் சந்தித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் [மேலும்…]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2000 காலிப் பணியிடங்கள்…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக [மேலும்…]
இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது
ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற [மேலும்…]
18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘டபுள் டக்கர்’ பேருந்து
18 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வலம் வர உள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் [மேலும்…]



