போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை, ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ்வில் [மேலும்…]
இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக உருவாகும் சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த படமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம், இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும். நிதேஷ் திவாரி இயக்கி வரும் இந்தப் படம், நமித் [மேலும்…]
முக்கிய திட்டப்பணிகளுக்கு 80,000 கோடி யுவான் ஒதுக்கீடு
முக்கிய திட்டப்பணிகளுக்கான 3ஆவது தொகுதியான 30,000 கோடி யுவான் முதலீட்டுத் தொகையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் ஏற்பாடு செய்தது. [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள [மேலும்…]
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு துவக்கம்
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. “எண்ணியலுக்கு நேயமான நகரத்தைக் கட்டியமைத்தல்” என்பது நடப்பு மாநாட்டின் [மேலும்…]
மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்
மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். [மேலும்…]
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
பிரதமர் மோடியின் புகழ்பெற்ற அரசியல் திறமை மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, கானாவின் தேசிய விருதான ‘தி ஆஃபீசர் ஆஃப் [மேலும்…]
மக்களின் தனிநபர் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: ஜெயராம் ரமேஷ்!
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:- கடந்த 11 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் நாட்டின் [மேலும்…]
பாலி தீவில் நடுக்கடலில் சென்ற படகு மூழ்கி விபத்து… 43 பேர் மாயம்..!!
இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் [மேலும்…]
பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் லீச்சியாங் பங்கேற்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அழைப்பையேற்று ஜூலை 5முதல் 8ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 17ஆவது உச்சிமாநாட்டில் [மேலும்…]



