2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,987 ஆக வர்த்தகமானது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா தொடங்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அதிகரித்து வரும் ராணுவ பதட்டங்களுக்கு மத்தியில் [மேலும்…]
எரிபொருள், எல்பிஜி வாங்க அவசரப்பட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எல்பிஜி விநியோகம் சீராக இருக்கும் என்று இந்திய எண்ணெய் [மேலும்…]
‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழா ஒத்திவைப்பு
கமல்ஹாசன்- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு மே 16 ஆம் தேதி நடைபெறவிருந்தது. தற்போது இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் [மேலும்…]
உலகளாவிய மூலோபாய நிலைப்புத்தன்மை குறித்து சீனா-ரஷியா கூட்டு அறிக்கை வெளியீடு
உலகளாவிய மூலோபாய நிலைப்புத்தன்மை குறித்த சீன மக்கள் குடியரசு மற்றும் ரஷிய கூட்டாட்சியின் கூட்டு அறிக்கை மே 8ஆம் நாள் மாஸ்கோவில் வெளியிடப்பட்டது. 2ஆவது [மேலும்…]
திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்..!
2024-ல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், ஹசீனாவும், அவரது முக்கிய ஆதரவாளர்களும் நாட்டை [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் [மேலும்…]
மீண்டும் ரகளை…! ஜெயிலர் பட வில்லன் அதிரடி கைது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசான ஜெய்லர் திரைப்படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர [மேலும்…]
நாட்டின் 24 விமான நிலையங்கள் மூடல்!
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக [மேலும்…]
ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் [மேலும்…]



