2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு
ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு இந்திய ராணுவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா [மேலும்…]
லெஃப்ட்-ல இண்டிகேட்டர்,ரைட் திருப்பு! போர்கால ஒத்திகை என ஏமாற்றி பாகிஸ்தான் மீது தாக்குதல்
பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பிறகு, பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல், [மேலும்…]
சீன-அமெரிக்க உயர்நிலை பேச்சுவார்த்தை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 7ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொண்ட நியாயமற்ற ஒரு தரப்பான [மேலும்…]
ஜெர்மனி தலைமை அமைச்சர் மெர்ஸூக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
ஜெர்மனிக் கூட்டாட்சி குடியரசின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீட்ரிக் மெர்ஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 6ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார் [மேலும்…]
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை!
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் [மேலும்…]
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் [மேலும்…]
நள்ளிரவில் நடந்த தாக்குதல் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்..!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த [மேலும்…]
இந்தியாவும் இங்கிலாந்தும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
பிரதமர் நரேந்திர மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக [மேலும்…]
தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் மற்றும் மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுகிறது. இந்த [மேலும்…]



