பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
“ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்”- தொடக்கக்கல்வி இயக்குனர்
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, [மேலும்…]
ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே
பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால், இத்தகைய சாகசமான [மேலும்…]
+1 நேரடி தனித்தேர்வில் தமிழில் 95 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
வந்தவாசி , மே 23: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சு மாதம் [மேலும்…]
கூகிளின் AI கருவியைப் பயன்படுத்தி பாடலை உருவாக்கிய சங்கர் மகாதேவன்
புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் இணைந்து அதன் AI இசை ஜெனரேட்டர் கருவியான லைரியாவின் உதவியுடன் [மேலும்…]
2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது
2026 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியாவும், இலங்கையும் ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்தவுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி ஐசிசி போட்டியில் [மேலும்…]
மிகப்பெரிய சூரியப் புயல் நம்மை நோக்கி வருகிறது: என்ன எதிர்பார்க்கலாம்
பூமி ஒரு பெரிய சூரியப் புயலுக்கு ஆளாக நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சமீப காலங்களில் சூரியன் குறிப்பாக சுறுசுறுப்பாக செயல்பட்டு, பிளாஸ்மா மற்றும் [மேலும்…]
ஸ்லோவேனிய தேசிய பேரவை துணை தலைவர் சிஎம்ஜிக்குப் பேட்டி
4வது சீன-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருட்காட்சி அண்மையில் சீனாவின் ஜெ ஜியாங் மாநிலத்தின் நிங் போ நகரில் துவங்கியது. அது குறித்து [மேலும்…]
ஷென்ச்சோ-20 விண்வெளி வீரர்கள் முதன்முறை விண்கலத்தின் வெளியே வருகை
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி திட்டப்பணி அலுவலகத்தின் தகவலின்படி, மே 22ம் நாள் 16:49 மணிக்கு ஷென்ச்சோ-20 விண்வெளி வீரர் குழுவின் வீரர்களான ச்சேன் [மேலும்…]
சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை
இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனா ஒரு விருப்பமாக [மேலும்…]
ஷி ச்சின்பிங்-மக்ரோன் தொலைபேசி மூலம் தொடர்பு
மே 22ஆம் நாள் மாலை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அழைப்பை ஏற்று பிரான்ஸின் அரசுத் தலைவர் மக்ரோனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு [மேலும்…]




