5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி செய்யும் பட்டத்தின் முதலாவது பறத்தல் சோதனையை சீனா வெற்றிகரமாக [மேலும்…]
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
பீகார் தேர்தலில் பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் (Bihar) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் [மேலும்…]
அனைவர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – நிதிஷ் குமார்!
பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில [மேலும்…]
டி20 கிரிக்கெட்டில் மின்னல் வேக சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை
தோஹாவில் நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஏ பிரிவு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் [மேலும்…]
உலகின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி செய்யும் பட்டத்தின் சோதனையை நிறைவேற்றியது சீனா
5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி செய்யும் பட்டத்தின் முதலாவது பறத்தல் சோதனையை சீனா வெற்றிகரமாக [மேலும்…]
பெய்ஜிங்கில் உலக சீன மொழி மாநாடு வக்கம்
2025ஆம் ஆண்டுக்கான உலக சீன மொழி மாநாடு நவம்பர் 14ஆம் நாள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. அதன் துவக்க நிகழ்ச்சியில், சீனத் துணை [மேலும்…]
பீகார் வாக்குப் பதிவு சமயத்திலும் ரூ.10,000 வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரு வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், வாக்குப்பதிவின்போது பெண்களுக்கு ₹10,000 [மேலும்…]
நமது சூரிய குடும்பம் எதிர்பார்த்ததை விட வேகமாக நகரக்கூடும்
பீல்ஃபெல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியற்பியல் விஞ்ஞானி லூகாஸ் போம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கண்டுபிடிப்புகளுடன் நிறுவப்பட்ட அண்டவியல் மாதிரியை சவால் செய்துள்ளது. இயற்பியல் [மேலும்…]
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் – சேன்ஸலர்!
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் என ஜெலென்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சேன்ஸலர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் [மேலும்…]
நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், சனிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறவுள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. [மேலும்…]
உலகக் கோப்பை செஸ் தொடர் – பிரக்ஞானந்தா வெளியேற்றம்!
உலகக் கோப்பை செஸ் தொடரிலிருந்து பிரக்ஞானந்தா வெளியேறினார். 11-வது உலகக் கோப்பை செஸ் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் ரஷ்யாவின் [மேலும்…]



