சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான சீனா-மலேசியா வாசகர் சந்திப்பு ஏப்ரல் 30ஆம் [மேலும்…]
சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது
புதன்கிழமையன்று இந்தியப் பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கணிசமாக உயர்ந்து நிறைவடைந்தன. சென்செக்ஸ் 609.45 புள்ளிகள் அல்லது [மேலும்…]
ஷிஆன் நகரில் உலக மேயர்கள் உரையாடல்
2026ஆம் ஆண்டு ஷிஆனில் உலக மேயர்கள் உரையாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் ஷிஆன் நகரில் நடைபெற்றது. பட்டுப்பாதையின் [மேலும்…]
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முக்கியத்துவம் பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் புரிதல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதலால் பாரம்பரிய கப்பல் பயண வழியின் பாதுகாப்பு பாதிப்படையும் அபாயங்கள் அதிகரிக்கும் நிலையில், இலங்கை, அமெரிக்கா, ஸ்பெயின் [மேலும்…]
பனாமா தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஆதாரமற்றது: சீனா
பனாமாவில் உள்ள துறைமுகம் தொடர்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் [மேலும்…]
சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண திறனை உயர்த்துவது பற்றிய ஷி ச்சின்பிங்கின் கோரிக்கை
சீற்றத் தடுப்பு, பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் நிவாரண திறனை உயர்த்துவது குறித்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஏப்ரல் [மேலும்…]
மேம்பாடு என்ற பெயரில் பேரழிவு – அந்தமான் நிகோபார் திட்டத்திற்கு எதிராக ராகுல் காந்தி கண்டனம்!
அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ₹81,000 கோடி மதிப்பிலான ‘மகா நிகோபார் பெருந்திட்டத்தை’, “நாட்டின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று” என்று [மேலும்…]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்கிறார் அமைச்சர் கட்கரி
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான மாற்று எரிபொருட்களுக்கு [மேலும்…]
இந்தியாவில் கல்வி கடன்கள்: தெரிந்து கொள்ள வேண்டிய 5 வகைகள்
கல்விக் கடன் உலகத்தைப் புரிந்துகொள்வது, குறிப்பாக புதிதாக இதில் நுழைபவர்களுக்கு, சற்று கடினமாக இருக்கலாம். நிறைய வாய்ப்புகள் இருப்பதால், பல வகையான கடன்களையும், அவற்றின் [மேலும்…]
கரகாட்டத்தை எவ்விதத்திலும் சிதைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு..!
தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி, பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கலானது. நீதிபதி எல்.விக்டோரியா [மேலும்…]
மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!
மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என தமிழக [மேலும்…]



