தென்கொரிய அரசுத் தலைவர் லீ ச்செ ம்யுங்கும், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் நவம்பர் முதல் நாள் மாலை, கியொங்ஜு அருங்காட்சியகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். [மேலும்…]
32ஆவது ஏபெக் உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றிய ஷிச்சின்பிங்
அக்டோபர் 31ஆம் நாள் காலை ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 32ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் தென்கொரியாவின் கியோங்ஜு நகரில் [மேலும்…]
வர்த்தகத் துறையில் டிஜிட்டல் மற்றும் பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு கூட்டு முயற்சிக்கு முன்மொழிவு
வர்த்தக துறையில் டிஜிட்டல் மற்றும் பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கு கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 31ஆம் நாள் வெள்ளிக்கிழமை [மேலும்…]
இந்திய ஹாக்கி ஜாம்பவான் காலமானார்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பர் மானுவல் பிரடெரிக், தனது 78வது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூருவில் காலமானார். 1972ஆம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக் [மேலும்…]
அமைச்சராக பதவியேற்றார் இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன்..!
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர் ஹைதராபாதில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதிக்கு, நவ., 11ல் [மேலும்…]
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இதன் அறிகுறிகளாக, [மேலும்…]
METEOR ரக ஏவுகணைகளை வாங்கி குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டம்!
இந்திய விமான படையின் போர் திறனை மேம்படுத்த METEOR ரக ஏவுகணைகளை வாங்கிக் குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், [மேலும்…]
தமிழ் சினிமாவும் பெண் கதாபாத்திர புரட்சியும்!
குறிப்பிட்ட கதாபாத்திர சித்தரிப்பில் தமிழ் சினிமா கண்டுள்ள மாற்றத்தை அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்று எந்த அளவுக்கு மாற்றத்தை [மேலும்…]
ஏபெக் உச்சிமாநாட்டில் சீனா முக்கியப் பங்களிப்பு: சர்வதேசக் கருத்து
ஏபெக் உச்சிமாநாடு தற்போதைய சர்வதேச அரசியல் அமைப்பு முறையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்றும் அதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது என்றும் சர்வதேச பிரமுகர்கள் சீன [மேலும்…]
சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கத் தனியார் நிறுவனத்திற்கு 180 கோடியே 27 லட்சம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி [மேலும்…]
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் : கெவாடியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்!
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் கெவாடியாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேலின் [மேலும்…]



