சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் கிழக்கு மற்றும் மேற்குப் [மேலும்…]
வானிலை பேரிடர் தடுப்பு அமைப்புமுறையின் கட்டுமானத்தை சீனா வலுப்படுத்தும்
2025ஆம் ஆண்டில், வானிலை பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புமுறையின் கட்டுமானத்தைச் சீனா வலுப்படுத்தும். முன்னெச்சரிக்கை அடிப்படையிலான அவசர தொடர்பு அமைப்புமுறையையும் சீனா மேம்படுத்தும். [மேலும்…]
2024ஆண்டு சீனாவில் 17000கோடி விரைவுப் பொதிகள் அனுப்பப்பட்டன
2024ஆம் ஆண்டில் சீனாவின் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விரைவுப் பொதிகளின் எண்ணிக்கை 17ஆயிரத்து 450கோடியைத் தாண்டியது. விரைவஞ்சல் துறையின் மொத்த வருமானம் 1லட்சத்து 40ஆயிரம் [மேலும்…]
சிட்சாங்கில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கான மீட்புப் பணி
நிலநடுக்கத்துக்குப் பின் 7ஆம் நாள் 19:00 மணி வரை, சிட்சாங்கில் அவசரகால மீட்பு பணியில் மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டனர். மீட்பு [மேலும்…]
கடந்த டிசம்பரில் சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு:3.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்
கடந்த ஆண்டின் டிசம்பர் இறுதி வரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 320240கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்று சீனத் தேசிய அன்னிய [மேலும்…]
பிப்ரவரி 7ஆம் நாளில் ஹார்பின் நகரில் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி துவக்கம்
2025ஆம் ஆண்டுக்கான ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 7ஆம் நாள் வடகிழக்கு சீனாவிலுள்ள ஹார்பின் நகரில் துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி [மேலும்…]
மசுக்குள் பெய்யும் மழை
மனசுக்குள் பெய்யும் மழை! நூல் ஆசிரியர் : கவிஞர் திருமலை சோமு! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. ஓவியா பதிப்பகம், 17-13-11, [மேலும்…]
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை ! பகுதி 1 கவிஞர் இரா. இரவி ! ஏர்வாடியார் பன்முக ஆற்றலாளர். முதலில் கவிஞர். [மேலும்…]
சிட்சாங்கில் நிகழ்ந்த நிலநடுக்கத்துக்கு ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு
சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிக்காச்செ நகரத்திலுள்ள திங் ரி மாவட்டத்தில் 6.8 ரிக்டர் அளவு கோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கடுமையான உயிரிழப்பு [மேலும்…]




